Thendral Vanthu TheendumbothuAvatharam (1995)

SingerIlaiyaraaja, S. Janaki, Ganesh Manivannan

ComposerIlaiyaraaja

Thendral Vanthu Theendumbothu Tamil song lyrics

தென்றல்வந்துதீண்டும்போதுஎன்னவண்ணமோமனசுலதிங்கள்வந்துகாயும்போதுஎன்னவண்ணமோநினைப்பில

வந்துவந்துபோகுதம்மாஎண்ணமெல்லாம்வண்ணமம்மாஎண்ணங்களுக்கேற்றபடிவண்ணமெல்லாம்மாறுமம்மாஉண்மையமம்மாஉள்ளதநானும்சொன்னேன்பொன்னம்மாசின்னக்கண்ணே...

தென்றல்வந்துதீண்டும்போதுஎன்னவண்ணமோமனசுலதிங்கள்வந்துகாயும்போதுஎன்னவண்ணமோநினைப்பில

எவரும்சொல்லாமலேபூக்களும்வாசம்வீசுதுஉறவும்இல்லாமலேஇருமனம்ஏதோபேசுது

எவரும்சொல்லாமலேகுயிலெல்லாம்தேனாப்பாடுதுஎதுவும்இல்லாமலேமனசெல்லாம்இனிப்பாய்இனிக்குது

ஓடைநீரோடஇந்தஉலகம்அதுபோல

ஓடும்அதுஓடும்இந்தகாலம்அதுபோல

நிலையாநில்லாதுநினைவில்வரும்நிறங்களே

தென்றல்வந்துதீண்டும்போதுஎன்னவண்ணமோமனசுல

ஈரம்விழுந்தாலேநிலத்திலேஎல்லாம்துளிர்க்குதுநேசம்பிறந்தாலேஉடம்பெல்லாம்ஏதோசிலிர்க்குது

ஆலம்விழுதாகஆசைகள்ஊஞ்சல்ஆடுதுஅலையும்மனம்போலஅழகெல்லாம்கோலம்போடுது

குயிலேகுயிலனமேஅந்தஇசையால்கூவுதம்மா

கிளியேகிளியினமேஅதைக்கதையாய்பேசுதம்மா

கதையாய்விடுகதையாய்ஆவதில்லையேஅன்புதான்

தென்றல்வந்துதீண்டும்போதுஎன்னவண்ணமோமனசுல

திங்கள்வந்துகாயும்போதுஎன்னவண்ணமோநினைப்பில

வந்துவந்துபோகுதம்மாஎண்ணமெல்லாம்வண்ணமம்மா

எண்ணங்களுக்கேற்றபடிவண்ணமெல்லாம்மாறுமம்மா

உண்மையிலேஉள்ளதுஎன்னஎன்னவண்ணங்கள்என்னஎன்ன

தென்றல்வந்துதீண்டும்போதுஎன்னவண்ணமோமனசுல

திங்கள்வந்துகாயும்போதுஎன்னவண்ணமோநினைப்பில