Thendral Vanthu TheendumbothuAvatharam (1995)

SingerIlaiyaraaja, S. Janaki, Ganesh Manivannan

ComposerIlaiyaraaja

Thendral Vanthu Theendumbothu Tamil song lyrics

தென்றல்வந்துதீண்டும்போதுஎன்னவண்ணமோமனசுலதிங்கள்வந்துகாயும்போதுஎன்னவண்ணமோநினைப்பில

வந்துவந்துபோகுதம்மாஎண்ணமெல்லாம்வண்ணமம்மாஎண்ணங்களுக்கேற்றபடிவண்ணமெல்லாம்மாறுமம்மாஉண்மையமம்மாஉள்ளதநானும்சொன்னேன்பொன்னம்மாசின்னக்கண்ணே...

தென்றல்வந்துதீண்டும்போதுஎன்னவண்ணமோமனசுலதிங்கள்வந்துகாயும்போதுஎன்னவண்ணமோநினைப்பில

எவரும்சொல்லாமலேபூக்களும்வாசம்வீசுதுஉறவும்இல்லாமலேஇருமனம்ஏதோபேசுது

எவரும்சொல்லாமலேகுயிலெல்லாம்தேனாப்பாடுதுஎதுவும்இல்லாமலேமனசெல்லாம்இனிப்பாய்இனிக்குது

ஓடைநீரோடஇந்தஉலகம்அதுபோல

ஓடும்அதுஓடும்இந்தகாலம்அதுபோல

நிலையாநில்லாதுநினைவில்வரும்நிறங்களே

தென்றல்வந்துதீண்டும்போதுஎன்னவண்ணமோமனசுல

ஈரம்விழுந்தாலேநிலத்திலேஎல்லாம்துளிர்க்குதுநேசம்பிறந்தாலேஉடம்பெல்லாம்ஏதோசிலிர்க்குது

ஆலம்விழுதாகஆசைகள்ஊஞ்சல்ஆடுதுஅலையும்மனம்போலஅழகெல்லாம்கோலம்போடுது

குயிலேகுயிலனமேஅந்தஇசையால்கூவுதம்மா

கிளியேகிளியினமேஅதைக்கதையாய்பேசுதம்மா

கதையாய்விடுகதையாய்ஆவதில்லையேஅன்புதான்

தென்றல்வந்துதீண்டும்போதுஎன்னவண்ணமோமனசுல

திங்கள்வந்துகாயும்போதுஎன்னவண்ணமோநினைப்பில

வந்துவந்துபோகுதம்மாஎண்ணமெல்லாம்வண்ணமம்மா

எண்ணங்களுக்கேற்றபடிவண்ணமெல்லாம்மாறுமம்மா

உண்மையிலேஉள்ளதுஎன்னஎன்னவண்ணங்கள்என்னஎன்ன

தென்றல்வந்துதீண்டும்போதுஎன்னவண்ணமோமனசுல

திங்கள்வந்துகாயும்போதுஎன்னவண்ணமோநினைப்பில

Enjoyed reading that? Learn to read Tamil properly

Lyrics are reproduced for educational purposes to help learners read Tamil. All rights to the lyrics remain with their respective owners.